நம்பர் 1, டோல்கேட் ரெட்டி நலச்சங்கத்தில் 2019 முதல் திருமணத் தகவல் மையம் செயல்படுத்தப்பட்டு வருக்கின்றது . இதுவரை 285 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இதற்கென கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வாங்கி அதன் மூலம் பதிவுகள் மேற்கொள்ள ஆவன செய்யப்பட்டள்ளன. வரன்கள் பற்றிய அனைத்து விவரங்களும் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம் . இதற்கென ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்குள்ள உத்தமர் கோவிலில் மும்மூர்த்திகளும் துணைவியர் சமேதமாக அருள் ஆசி வழங்குவதால் நம் சங்கத்தில் திருமண பதிவு செய்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் .
விடுமுறை : அனைத்து செவ்வாய்கிழமைகளும் , பாட்டியம்மை மற்றும் முக்கிய விழாக்காலங்களில் விடுமுறை .
ஞாயிற்று கிழமைகளில் திருமண தகவல் மையம் செயல்படும்.